Pages

  • Home
  • About
  • Contact
facebook twitter pinterest gplus instagram youtube

Pavadairayan பாவாடைராயன்

பாவாடைராயன் - குலதெய்வம் / காவல்தெய்வம். அங்காளபரமேஸ்வரி அம்மனின் மகனாக போற்றப்படுகிறார். பாவாடைராயன், பல குடும்பங்களுக்கும் குலதெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் திகழ்கிறார். பாவாடைராயனை பற்றிய வரலாறு, ஆலயங்கள், தகவல்கள், அல்லது புகைப்படங்கள் இருந்தால், எங்களிடம் பகிருங்கள். நன்றி. Whatsapp : 80562 66625 நன்றி.


pavadairayan
பாவாடைராயனின் கருவறை, கல்மண்டபம்
அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயம், ராயபுரம்.

          வல்லம்படுகையில் சிவனை சிறையில் அடித்ததற்காக மனம் வருந்திய பாவாடைராயன், அதனால் ஏற்பட்ட சிவா நிந்தனை நீங்க, சிவபெருமானிடமே உபாயம் வேண்டி நின்றான். அதை கேட்டு மனம் இறங்கிய ஈசன், வடக்கில் ஆதிபுரிக்கு (தற்போதைய திருவொற்றியூர்) அருகே, பனஞ்சாலை என்ற தலம் ஒன்று உள்ளது. அங்கு பனைமர நிழலில் காளி தேவி, அருவமாக இருந்து ஆட்சி செய்து கொண்டிருக்கிறாள். அங்கே சென்று நீ அவளுக்கு காவல் செய்தால் சிவ நிந்தனை அகலும் என்று கூறினார்.
          அதை கேட்ட பாவாடைராயன், பனஞ்சாலையை அடைந்தான். அங்கே தடாகமும், அதில் மலர்களம் செழித்து இருப்பதைக் கண்டு மகிழ்ந்தான். பின்னர் அந்தத் தடாகத்தில் நீராடி, பயபக்தியோடு காளியை வணங்கச் சென்றான்.
சிவன் கூறியபடி, பனைமர நிழலில் காளியின் சிரித்த குரலை கேட்டு மகிழ்ந்து, அந்தத் திசையை நோக்கி வணங்கினான். காளியும் ஆசி வழங்கினால். அதனால், பாவாடைராயன் தமது படை, பட்டாளம் என அனைவரையும் அழைத்து வந்து பனஞ்சோலையில் குடி அமர்த்தி, அங்கே காளிக்கு காவலனாகப் பனி செய்து கொண்டு வருகிறான்.
          பாவாடைராயனும் அவனுடைய மக்கள் அனைவரும் குடிகொண்ட இடத்திற்கு பாவாடைராயன்புரம் என பெயர் உருவானது. அதுவே பின்னர்     ராயன்புரமாக மாறி, பின்னர் ராயபுரமாக மாறியது.
 காளி தேவிக்கு பாவாடைராயன் காவல் புரிந்த இடமே தற்போதய "கல்மண்டபனம் அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயம், ராயபுரம், சென்னை"
Share
Tweet
Pin
Share
No comments
Older Posts

பாவாடைராயன்

பாவாடைராயன்
பாவாடைராயன் - தமிழ்நாட்டின் காவல் தெய்வங்களில் முக்கியமான ஆண் காவல் தெய்வம் ஆகும். அங்காளபரமேஸ்வரி அம்மனின் மகனாக போற்றப்படுபவர்.

recent posts

Powered by Blogger.

Blog Archive

  • ▼  2023 (1)
    • ▼  November (1)
      • ஓம் ஸ்ரீ பாவாடைராயன் ஆலயம், கருநிலம், செங்கல்பட்டு!
  • ►  2022 (1)
    • ►  November (1)
  • ►  2021 (1)
    • ►  July (1)
  • ►  2019 (9)
    • ►  July (9)
  • ►  2018 (5)
    • ►  June (3)
    • ►  March (2)
  • ►  2017 (1)
    • ►  December (1)
  • ►  2016 (8)
    • ►  September (6)
    • ►  August (2)

Featured post

பாவாடைராயன் - கடவுள் மடியில் இடம் பிடித்த ஒரே காவல் தெய்வம் !

அங்காளம்மன் மடியில் குழந்தையாக பாவாடைராயன், அருள்மிகு அங்காளம்மன் ஆலயம், சூளை, சென்னை. காவல் தெய்வங்களிலேயே யாருக்கும் இல்லாத சிறப...

Popular

  • பாவாடைராயன் வரலாறு!
    பாவாடைராயன் வரலாறு!
    தமிழ் மக்களின் காவல் தெய்வங்களில் முக்கியமான ஆண் காவல் தெய்வம் பாவாடைராயன். தமிழக கிராம புறங்களில் மிகவும் கொண்டாடப்படும் தெய்வங்களில...
  • Om Shree Pavadairayan Temple, Idaiyan Pal Gramam, Chidambaram
    Om Shree Pavadairayan Temple, Idaiyan Pal Gramam, Chidambaram
    ஓம் ஸ்ரீ பாவாடைராயன் ஆலயம், இடையன் பால் கிராமம், சிதம்பரம்! நன்றி : மு. கிருஷ்ணசாமி, மலேஷியா! Om Shree Pavadairayan Temple, Idaiyan Pal G...
  • பூவாணிக்குப்பம்  ஸ்ரீ பாவாடைராயன் ஆலயம், கடலூர்!
    பூவாணிக்குப்பம் ஸ்ரீ பாவாடைராயன் ஆலயம், கடலூர்!
    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியம்  பூவாணிக்குப்பம் ஊராட்சி தெற்கு பூவாணிக்குப்பம் கிராமத்தில் தேவராஜ் மகன் சக்திவேல், வைரக்கண்ணு அவர்க...
  • Om Sri Pavadairayan Photos at Melmalaiyanur Angalaparameswari Amman Temple!
    Om Sri Pavadairayan Photos at Melmalaiyanur Angalaparameswari Amman Temple!
    Om Sri Pavadairayan! Melmalaiyanur Angalaparameswari Amman Temple! Villupuram, Tamil Nadu.
  • பாவாடைராயன் பாடல் ..
    பாவாடைராயன் பாடல் ..
    அருள்மிகு ஸ்ரீ பாவாடைராயன் துணை "காவேரி, கொள்ளிடம் போல கள்ளு, சாராயம் கரைபுரண்டு வந்தாலும், உன் கடவாய்க்கு ஈடாகுமா என் அழகு...

Created with by ThemeXpose | Distributed By Gooyaabi Templates